மாலை வணக்கம் நண்பர்களே,
இன்று நாம் காணப்போகும் உணவு வகை மிகவும் எளிமையான மற்றும் மிகவும் சுலபமாக நாம் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். இது மிகவும் சத்துள்ள ஒரு உணவு, துரித உணவுகளை தேடி ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேகமான இக்காலத்தில் நம்முடைய பாரம்பரிய எளிய சத்துள்ள உணவுகளை நாம் மறந்து விட்டோம். அவ்வாறான ஒரு உணவு வகையைதான் நாம் காணப்போகிறோம்.
இந்த உணவு வகையை நாம் செய்வதற்கு மிகவும் மெனக்கட தேவையில்லை. ஒரு முறை நாம் இதற்க்கு தேவையான மாவை அரைத்து வைத்து கொண்டோமானால் வெகுநாட்களுக்கு சேமித்துவைத்து சமைத்துகொள்ளலாம். எவ்வாறு நாம் கோதுமை மாவு அரைத்து சேமித்து பயன்படுத்துறோமோ அப்படியே.
சிறுதானிய வகைகள் நம்முடைய உடல்நலத்திற்கு மிகவும் நன்மையை தரும்.நம்முடைய அன்றாடம் உணவில் இவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் நாம் ஆரோகமாக வாழலாம். இவ்வகையில் நாம் இன்று காணப்போகும் உணவு "கம்பு வெள்ளை சோளம் பிடி கொழுக்கட்டை". இதில் எந்தவித கொழுப்புச்சத்தோயில்லை. நாம் எதை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதால், அணைத்து வயதினரும் சாப்பிடலாம். சரி இப்பொழுது கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம்....
தேவையான பொருட்கள்:
1. கம்பு மற்றும் வெள்ளை சோளம் சமஅளவில் வார்த்து அரைத்த மாவு (சிறுது ஏலக்காய் சேர்த்து அரைக்கவும் )
2. கருப்பட்டி/ பனை வெள்ளம்.
3. நீர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில்வைத்து அதில் சிறிதளவு நீர் ஊற்றி கருப்பட்டியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். பிறகு இந்த கருப்பட்டி நீரை சிறிது சிறிதாக கம்பு மற்றும் வெள்ளை சோளம் மாவுடன் சேர்த்து பிணைந்து கொள்ள வேண்டும். பின்பு பிணைந்து வாய்த்த மாவிலிருந்து சிறுது சிறிதாக எடுத்து கையில் உருண்டை பிடித்துக்கொள்ள வேண்டும்.
மாவை பிடித்துவைத்தவுடன், தயார் செய்துவைத்திருக்கும் இட்லி பாத்திரத்தில் கொழுக்கட்டையை 15தில் இருந்து 20 நிமிடம் வரை வேகவைக்க வேண்டும். மிகவும் சுலபமான சுவையான கொழுக்கட்டை தயாராகி விட்டது.
உங்களுக்கு இந்த உணவு பிடித்திப்பிடித்திருக்கும் என்று நினைக்கிறன். செய்முறை விளக்கத்தை படமாக காண கீழுள்ள லிங்கை அழுதவு.
https://youtu.be/si9ldfwCfVU
என்னுடைய தமிழில் பிழையிருந்தால் மன்னிக்கவும்.
இன்று நாம் காணப்போகும் உணவு வகை மிகவும் எளிமையான மற்றும் மிகவும் சுலபமாக நாம் செய்யக்கூடிய ஒரு இனிப்பு பலகாரம். இது மிகவும் சத்துள்ள ஒரு உணவு, துரித உணவுகளை தேடி ஓடிக்கொண்டிருக்கும் இந்த வேகமான இக்காலத்தில் நம்முடைய பாரம்பரிய எளிய சத்துள்ள உணவுகளை நாம் மறந்து விட்டோம். அவ்வாறான ஒரு உணவு வகையைதான் நாம் காணப்போகிறோம்.
இந்த உணவு வகையை நாம் செய்வதற்கு மிகவும் மெனக்கட தேவையில்லை. ஒரு முறை நாம் இதற்க்கு தேவையான மாவை அரைத்து வைத்து கொண்டோமானால் வெகுநாட்களுக்கு சேமித்துவைத்து சமைத்துகொள்ளலாம். எவ்வாறு நாம் கோதுமை மாவு அரைத்து சேமித்து பயன்படுத்துறோமோ அப்படியே.
சிறுதானிய வகைகள் நம்முடைய உடல்நலத்திற்கு மிகவும் நன்மையை தரும்.நம்முடைய அன்றாடம் உணவில் இவற்றை சேர்த்துக்கொள்வதன் மூலம் நாம் ஆரோகமாக வாழலாம். இவ்வகையில் நாம் இன்று காணப்போகும் உணவு "கம்பு வெள்ளை சோளம் பிடி கொழுக்கட்டை". இதில் எந்தவித கொழுப்புச்சத்தோயில்லை. நாம் எதை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதால், அணைத்து வயதினரும் சாப்பிடலாம். சரி இப்பொழுது கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம்....
தேவையான பொருட்கள்:
1. கம்பு மற்றும் வெள்ளை சோளம் சமஅளவில் வார்த்து அரைத்த மாவு (சிறுது ஏலக்காய் சேர்த்து அரைக்கவும் )
2. கருப்பட்டி/ பனை வெள்ளம்.
3. நீர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில்வைத்து அதில் சிறிதளவு நீர் ஊற்றி கருப்பட்டியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவேண்டும். பிறகு இந்த கருப்பட்டி நீரை சிறிது சிறிதாக கம்பு மற்றும் வெள்ளை சோளம் மாவுடன் சேர்த்து பிணைந்து கொள்ள வேண்டும். பின்பு பிணைந்து வாய்த்த மாவிலிருந்து சிறுது சிறிதாக எடுத்து கையில் உருண்டை பிடித்துக்கொள்ள வேண்டும்.
மாவை பிடித்துவைத்தவுடன், தயார் செய்துவைத்திருக்கும் இட்லி பாத்திரத்தில் கொழுக்கட்டையை 15தில் இருந்து 20 நிமிடம் வரை வேகவைக்க வேண்டும். மிகவும் சுலபமான சுவையான கொழுக்கட்டை தயாராகி விட்டது.
உங்களுக்கு இந்த உணவு பிடித்திப்பிடித்திருக்கும் என்று நினைக்கிறன். செய்முறை விளக்கத்தை படமாக காண கீழுள்ள லிங்கை அழுதவு.
https://youtu.be/si9ldfwCfVU
என்னுடைய தமிழில் பிழையிருந்தால் மன்னிக்கவும்.